அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பக்குள்ளாகியுள்ளனர்.
வோஷிங்டனில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை ரொக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்பட்ட அரை கிலோ மீன் விலை 3 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகவும் இதனால், தான் கோழி இறைச்சியை வாங்கி சமைத்து வருவதாகவும் குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல் நிறைய பணம் செலவழித்து மிக மிக குறைந்த அளவிலான பொருட்களையே வாங்க முடிவதாகவும், ஒரு அப்பிளின் விலை 105 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் மற்றொருவர் கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிப்பாலேயே இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கு
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொ
உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை ந
வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
