2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கு முன்னர் இரண்டு முறை கோவிட் வைரஸ் தொற்று காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ் Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
