கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது.
இதனிடையே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களும் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
மேலும் தற்போது நடிகர் அஜித் பெங்களூரில் உள்ள நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சமீபத்தில் சென்றதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால் அந்த புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ