சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய இளைஞர், மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ மிரம் தரோம் என்ற இளைஞரையே இந்திய இராணுவத்திடம், சீனா .இராணுவம் ஒப்படைத்துள்ளது.
அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள பகுதிக்கு ஒன்றுக்கு வேட்டையாட சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரையும் சீன எல்லைப்பகுதியை அண்டியுள்ள பகுதியில் வைத்து இருவரையும் சீன இராணுவம் சிறைப்படுத்தியது
எனினும் இதில் ஜாணி யாயிங் தப்பி வந்துவிட்டார். இந்தநிலையிலேயே ஸ்ரீ மிரம் தரோம் என்ற சிறுவனை இந்திய .இராணுவத்திடம் சீன இராணுவம் ஒப்படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக
மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை