இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அழகுத்துறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 100 மில்லியனுக்கும் அதிக பெறுமதிகொண்ட இப்பாடநெறியினை அழகுத்துறையுடன் தொடர்புடைய 4 பிரிவுகளின் கீழ் தொடரலாமெனவும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட இப்பாடநெறியில் பிரித்தானிய விரிவுரையாளர்களிடம் சிங்களமொழிபெயர்ப்பு மூலமான விரிவுரைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச ரஷ்யாவின் ஆக்க இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந் யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பஉக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்
