2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட 14 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும் போது இது 118.4 வீதம் அதிகரிப்பு.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலத்தில் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய 255.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இவற்றை இறக்குமதி செய்ய 247.4 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டு 3.3 வீதம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய 2021 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் இலங்கைக்கு உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்காக ஆயிரத்து 495.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது. இது 7.1 வீதமான அதிகரிப்பு.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
