2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட 14 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும் போது இது 118.4 வீதம் அதிகரிப்பு.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலத்தில் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய 255.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இவற்றை இறக்குமதி செய்ய 247.4 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டு 3.3 வீதம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய 2021 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் இலங்கைக்கு உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்காக ஆயிரத்து 495.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது. இது 7.1 வீதமான அதிகரிப்பு.
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம