எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த பல வாரங்களாக டொலர் பற்றாக் குறையால் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாள் தோறும் மின்சார தடை ஏற்பட்டது. எனினும், கடந்த மூன்று நாட்களாக எரிபொருள் விநியோகம் சீர் செய்யப்பட்டமையால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி வரையிலும் மின்சாரம் துண்டிகப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக் குறையை நிவர்த்திகும் முகமாக இந்தியா, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
எரிபொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
