பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை அபகரித்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட நபரே இந்த மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் பிரதமர் எதிர்கட்சி தலைவராக விளங்கிய காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டதாகவும் , அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
