சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் " தூஸ்ரா " குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது (Nachwuchspreis/prix de la relève: Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.
திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும் நல்லவொரு கவனிப்பைத் தரும் இந்த அங்கீகாரம், ஒரு அகதி முகம் களைவதிலும் முக்கிய பங்காற்றும் என நம்புவோமாக.
சுவிற்சர்லாந்தின் நிகழும் திரைப்பட விழாக்களில் முக்கியமான 'சொலர்த்தூன் திரைப்படவிழா' (solothurn film festival) வில் பங்குபற்றி. கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 21 மாலை 18.15க்கு Capitol சினிமா திரை அரங்கிலும், இன்று இரவு ஜனவரி இரவு 21.00 மணிக்கு Canva திரையரங்கிலும், என இரு தடவைகள் பொதுமக்களுக்கான காட்சிப்படுத்தல்களாகத் திரையிடப்படுகின்றன.
இவர் திரைப்படத்துறையில் மென்மேலும் பல சிகரங்களை தொட எமது வாழ்த்துக்கள். இவரை போன்று தமிழர்கள் பல துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும்.
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
