பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க மறுத்துள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த லசந்த விக்ரமசிங்க, இவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட பதவியை நிராகரித்துள்ளார்.
இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் டி.எஸ்.ஆடிகல கடிதம் ஒன்றை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாக லசந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என தாம் கடிதம் மூலம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
