மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சியே சரியானது எனவும், ஆகையினால் நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் தான் தேவைப்படுகின்றார் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோவிட் தொற்று காரணமாக ஜனாதிபதியின் பதவி காலத்தில் இல்லாமல் போன இரண்டு ஆண்டு காலத்தை நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் யோசனையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த கோரிக்கையினை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் யோசனையும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர