கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடியவனுக்கு ஒரு சீட்டில் பரிசு விழுந்த நிலையில் அதன் மூலமே வசமாக சிக்கியுள்ளான்.
கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவர் அங்குள்ள ஜே ஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடி சென்றிருக்கிறார்.
இதையடுத்து அனைத்து லொட்டரி எண்களும் மாநிலம் முழுக்க உள்ள ஏஜன்சி மூலம் அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாபு திருடிய லொட்டரில் ஒரு சீட்டுக்கு கணிசமான பரிசு விழுந்தது. இதை அறிந்த பாபு அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றான்.
அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடினான்.
பின்னர் பொலிசார் தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்து பொலிசார் அதிர்ந்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
