யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூலக பேருந்து வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் நூலக பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையின் பழுதடைந்த பேருந்துகளை திருத்தி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி நூலகமாக மாற்றப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் இந்த பாடசாலைக்கு மாத்திரமே நூலகப் பேருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டம் இலங்கையின் 25 மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வ
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
