அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலில் இருந்து 3 உயிருள்ள ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாகவே, வலது கண்ணில் வீக்கம் மற்றும் அரிப்பால் அவதிப்பட்டுள்ளார்.
இதே தொந்தரவு முதுகிலும், கையிலும் ஏற்பட்டுள்ளது, எதனால் இப்படி இருக்கிறது என குழம்பி போன அப்பெண் மருத்துவரை அணுகிய போது ஒவ்வாமை பிரச்சனையாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
இருப்பினும் அந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது, இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கூறவும், டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரது உடலில் ஏதோ அசைவதை கண்ட மருத்துவர்கள், 3 ஒட்டுண்ணிகள் இருப்பதை கண்டறிந்தனர்.
அப்பெண்ணிடம் விசாரித்ததில், அமேசான் காட்டுக்குள் சென்றது தெரியவந்தது, அங்கு தான் மனித பூச்சி என்று அழைக்கப்படும் human botflies அவரது உடலுக்குள் ஊடுறுவி உள்ளதும் தெரியவந்தது.
நமக்கே தெரியாமல் நம் உடலுக்குள் ஊடுறுவும் அந்த ஒட்டுண்ணி, உடலை சிதைத்து பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
எனவே உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், ஒட்டுண்ணிகளை அகற்றினர்.
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட
