சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் வகையில் தொடங்கிய ஒரு தொடர் வானத்தை போல.
துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்கள் மக்களிடமும் நல்ல அங்கீகாரம் பெற்றார்கள்.
ஆனால் திடீரென இவர்கள் இருவருமே தொடரில் இருந்து விலகினார்கள், புதிதாக நடிக்க வந்தவர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவரும் புதியதாக நடிக்க வருகிறார்.
புதிய நபர்கள் வந்தாலும் இந்த தொடரில் மட்டும் ஏன் இத்தனை மாற்றங்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம்,
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
