கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று டீசல் இன்றி வீதியில் நின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை களுத்துறை நகர மையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மாத்தறை இலங்கை பேருந்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து களுத்துறை வீதியில் காலை 9 மணியளவில் நின்றுள்ளது.
அப்போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணித்ததால் அவர்கள் வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப நேரிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் களுத்துறை இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து டீசல் கொண்டு வரப்பட்டு மீண்டும் 10.30 மணியளவில் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்
