கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று டீசல் இன்றி வீதியில் நின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை களுத்துறை நகர மையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மாத்தறை இலங்கை பேருந்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து களுத்துறை வீதியில் காலை 9 மணியளவில் நின்றுள்ளது.
அப்போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணித்ததால் அவர்கள் வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப நேரிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் களுத்துறை இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து டீசல் கொண்டு வரப்பட்டு மீண்டும் 10.30 மணியளவில் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர