தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிட்டபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கு ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் மூலம் 5529 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுக்குப் பின்பு இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
நேர்முகத் தேர்வு உள்ள குரூப் 2 தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள
உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு
