தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவிற்கு முதல் முறையாக வாங்கி கொடுத்த பரிசு குறித்து ஜோதிகாவே கூறியுள்ளார்.
அதன்படி, தனது கணவர் முதன் முதலில் தனக்கு வாங்கி கொடுத்த பரிசு பிளாட்டினம் செயின் மற்றும் கொலுச என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த
இந்திய சினிமாவே வி
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் காதலித்து ஜோடியாக வலம்
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள