இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung) தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்கும் புகைப்படங்கள் சிலவற்றை தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அது குறித்த பதிவொன்றை பதிவிட்ட அவர்,
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வது தகவல் தொடர்புக்கு மாத்திரமல்ல நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கற்பதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் “எனது உச்சரிப்பு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்!” என மூன்று மொழிகளிலம் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung) இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பதவியேற்பதற்காக கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்தார். மேலும் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர், அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இலங்கையர்களுக்கு உரையாற்றும் வகையில் விசேட குறிப்பொன்றையும் பதிவிட்ட்டுள்ளார்.
அதேவேளை தாய்மொழியான தமிழ் மொழி பேசுவதைவிட வேற்றுமொழி பேசுவதையே நாகரீகமாக கருத்தும் பலர் இருக்கையில் அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் ஆர்வமுடன் தமிழை கற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
