எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கூறுவார்கள். ஆனால் நிஜத்தில் பல மனிதர்கள் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் சாதித்து இருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் 62 வயது மூதாட்டி ஒருவர் தனது தைரியத்தால் மலையேறியது அனைவரயும் வாயடைக்க வைத்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 62 வயதான நாகரத்தினம்மாள் என்ற பாட்டி சுமார் 1,868-மீட்டர் (6,129 அடி) உயரமான மலையில் கயிற்றை பிடித்து ஏறுகிறார்.
இவர், ஏறிய அந்த மலையானது அகஸ்தியர் கூடம் (Agastya koodam) சஹ்யாத்ரி மலைத்தொடர் ஆகும். மிக உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்றாகும்.
திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற 2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ பெரும்போகம்
