சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களில் அமைதி காக்கும் நடவடிக்கையை தொடங்க ரஷ்யா இராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிலிருந்து பிரிந்த Donetsk மற்றும் Luhansk குடியரசுகளாக ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் அறிவித்தார்.
ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து, சிறிது நேரத்தில் வெளியான இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில், அமைதியைக் காக்க இரு பிராந்தியங்களிலும் துருப்புக்களை அனுப்புமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு புடின்உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு குடியரசுகளுடன் தூதரக உறவுகளை நிறுவ ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
புடின் அனுப்பிய படையின் அளவு குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் உக்ரைனிலிருந்து பிரிந்த பகுதிகளில் ராணுவ தளங்களை கட்ட ரஷ்யாவிற்கு உரிமை உள்ளது என்றும், அமைதியை நிலைநாட்டுவதே துருப்புக்களின் பணியாக இருக்கும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
