சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இதில் விஜய் தான் நடிகர்களில் முதல் ஆளாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
மேலும் அவர் சிகப்பு நிற காரில் வந்து நிலங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அவர் வந்திருந்த சிகப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை, அது ஏற்கனவே முடிந்துவிட்டது என செய்தி பரப்பப்பட்டு சர்ச்சையாக பேசப்பட்டது.
ஆனால் தற்போது விஜய்யின் தரப்பில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம் கடந்த சில நாட்களாக விஜய்யின் அந்த சிகப்பு நிற காருக்கு நிலுவை தேதி முடிந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தது.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்ட
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எத
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
