அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூளாயை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (19-02-2022) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த விபத்து மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள் நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக