கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆறு வயது சிறுவன் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் படையினர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து ஐந்து நாட்களாக உயிருக்கு போராடிய 5 வயதான ராயன் என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உயிருக்கு போராடும் சிறுவனை மீட்க அவசரகால பணியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஹைதர் என்ற அந்த சிறுவன், நாட்டின் தெற்கில் உள்ள ஷோகோக் என்ற தொலைதூர ஆப்கான் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் உடலின் மேல் பகுதி மட்டும் நகரும் வகையில் கிணற்றில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் உதவிப் பணியாளர்களும் புதிய தலிபான் அரசாங்க அதிகாரிகளும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சிறுவன் கண்ணீருடன் தனது தந்தையுடன் பேசும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைராலாகியுள்ளது.
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
