More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?
டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?
Feb 18
டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?

ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர் 



ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டி பகுதியில் பல டாக்சிகள் ஓடி கொண்டிருக்கிறது .இந்நிலையில் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த 30 வயதான பர்தா அணிந்திருந்த பெண்  அங்கு வந்தார் .பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் வந்து ,தனது டாக்சியில் வருமாறு அழைத்தார் .அதனால் அந்த பெண் அந்த டாக்சியில் ஏறியதும் ,அந்த ஓட்டுனரை தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினார் .உடனே அந்த டாக்சி ட்ரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் .அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த ஓட்டுனரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்து வருகின்றனர் .அந்த பெண் எகிப்தில் பேசுவதால் அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர் .அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கண்டறிந்து அவரை விசாரித்து வருகின்றனர் "டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண்" -அப்படி அந்த பெண்ணின் தாக்குதலுக்கு என்ன காரணம் தெரியுமா ?

ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர் 





ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டி பகுதியில் பல டாக்சிகள் ஓடி கொண்டிருக்கிறது .இந்நிலையில் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த 30 வயதான பர்தா அணிந்திருந்த பெண்  அங்கு வந்தார் .பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் வந்து ,தனது டாக்சியில் வருமாறு அழைத்தார் .அதனால் அந்த பெண் அந்த டாக்சியில் ஏறியதும் ,அந்த ஓட்டுனரை தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினார் .உடனே அந்த டாக்சி ட்ரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் .



அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த ஓட்டுனரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்து வருகின்றனர் .அந்த பெண் எகிப்தில் பேசுவதால் அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர் .அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கண்டறிந்து அவரை விசாரித்து வருகின்றனர் 



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார

Aug22

திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்

Jun15

இந்தியாவில் 

இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற

May15

எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி

Mar08

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி.

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Apr03

கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Mar07

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்

Jul07
Jun19

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த

Dec28

 மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல

Feb07

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (18:35 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (18:35 pm )
Testing centres