அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துதுள்ளார்.
பிரபல நடிகரும், முன்னாள் அரசியல்வாதியுமான அமரர் விஜயகுமாரதுங்கவின் நினைவு தின நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தற்பொழுது நாட்டில் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
தற்காலிக அடிப்படையிலான தீர்வுகளினால் பயன் ஏற்படப் போவதில்லை. தற்போதைய அரசாங்கம் நீண்ட கால அடிப்படையிலான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தவறியுள்ளது என ஜீவன்குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர