உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,858.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அதற்கமைய கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலர் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 124,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 115, 200 ரூபாயாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று பரவலை அடுத்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
