எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு எதிராக இம்முறை மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த யோசனையின் வரைவு அரசாங்கத்தின் கைகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இம்முறை யோசனை முன்வைக்கப்படும் போது வாக்கெடுப்பை கோராது யோசனையுடன் முன்நோக்கி செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
