இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமைகள் மைய இயக்குனரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென்பதில் வெளிநாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அந்த ஆர்வம் இல்லை.
இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு வடக்கு,கிழக்கு தமிழ் இளைஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
எனவே இந்த அரசாங்கத்தின் போக்கு சிங்கள இனவாதத்தின் போக்கில் அவ்வாறு நாம் செயற்பட்டு நமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5