இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தியாவின் தமிழ் கடற்றொழிலாளர்களையும் இலங்கை தமிழர்களை மோத வைக்கும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்ராயனில் கொல்லப்பட்ட இருவருக்கும் தலைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் அது தொடர்பில் எவரும் விசாரணை செய்யவில்லை என்று ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துக்கு பேசுவதற்கு தைரியம் இருந்தால், பேச்சுவார்த்தைக்கான திகதியை குறிப்பிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
