கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று (09) மாலை 4 மணி முதல் இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது .
அதனடிப்படையில் ஏக்கல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தையின் துடெல்ல முதல் 20 மைல் கல் வரையான பகுதி, வஹட்டியகம, தெலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடை பகுதி, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கட்டான தெற்கு ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
ஜா-எல வீதியின் நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக் புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தி யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன் புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
