தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த 16 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகி என்றால் அது நயன்தாராதான்.
இடையில் சில காலம் சொந்த பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இருந்து விடுப்பு எடுத்தாலும் மீண்டும் தமிழ் சினிமாவில் ரிட்டர்ன் கொடுத்து தற்போது பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டது. கடந்த 2015 விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் பொது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
தென்னிந்தியளவில் மிக
பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி