என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என்று தாமரை கதறி அழுதிருக்கிறார். விஜய் டிவியில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ம் தேதியிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து சொல்லி வருகிறார்கள். நேற்று அக்ஷரா, சிபி, பிரியங்கா ஆகியோர் கூறியிருந்தனர்.
இதனையடுத்து, இன்று தாமரை செல்வி தனது வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து கூறி இருக்கிறார். அப்போது, தனது மகனை பார்த்து 4 மாதங்கள் ஆகிவிட்டது, அவன் தன்னை தவறாக புரிந்து கொண்டுள்ளான், இந்நிகழ்ச்சிக்கு நான் வந்ததே அவனை காப்பாற்ற தான் என்று கூறி அழுத புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
தமிழ் சினிமாவில் முன்னண
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ
மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
