இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இதுவரை இல்லாதளவு பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றமையால் வெளிநாட்டுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் நாட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது சமையல் எரிவாயு, பால்மா, மண்ணெண்ணெய் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொருட்களின் விலையும் கட்டுப்பாடின்றி உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் நாட்டின் வருவாய் 14 பில்லியன் டொலர்கள் நட்டத்தை அடைந்துள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு வருவாய்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் 60 வீதத்தால் குறைவடைந்து இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.
இலங்கை சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடன் தொகை மொத்தமாக 15 பில்லியன் டாலர் அளவில் செலுத்த வேண்டிய நிலையில் நிதி நெருக்கடிகளை கையாள முடியாமல் திண்டாடி வருகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமி
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக