பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில