ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தன. ஆஸ்திரேலியாவின் 2வது பிரபல நகரமான மன்ஸ்பீல்டை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருக்கிறது. இது, ரிக்டர் அளவுகோளில் 5.8 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் ஆடியதால், மக்கள் பீதியில் சாலைகளுக்கு ஓடி பாதுகாப்பாக நின்றனர்.
சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பொதுமக்கள் யாரும் நிலநடுக்கத்தால் காயமடையவில்லை என பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதிபடுத்தியுள்ளார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு கடற்கரை நகரமாக ப்ரூமில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட
சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்க
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றி
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
