ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தன. ஆஸ்திரேலியாவின் 2வது பிரபல நகரமான மன்ஸ்பீல்டை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருக்கிறது. இது, ரிக்டர் அளவுகோளில் 5.8 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் ஆடியதால், மக்கள் பீதியில் சாலைகளுக்கு ஓடி பாதுகாப்பாக நின்றனர்.
சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பொதுமக்கள் யாரும் நிலநடுக்கத்தால் காயமடையவில்லை என பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதிபடுத்தியுள்ளார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு கடற்கரை நகரமாக ப்ரூமில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் ப
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
