வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 106 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆகவே வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 3328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்