சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் அல் சவுத் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லிக்கு வந்தார். அவரது பயணத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் மூலம் வரவேற்றார்.
இதற்கிடையே, வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்-பைசல் பின் பர்ஹான் அல் சவுத் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா பேசி வரும் நிலையில், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த சவுதி அரேபியாவின் பிரதிநிதி இந்தியாவுக்கு வந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்
இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி
