ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார்.
பின்னர் ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். முதலில் இப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அப்பாடலை இன்று வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ‘கொரோனா குமார்’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்கு
கிரிக்கெட் வீரர் தோனி மு
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
