ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த அவர் தன்னை சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அதிபர் மாளிகை தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆரோக்கியமாக உள்ளார்.
அவர் ஸ்புரூட்னிக் தடுப்பூசி இரண்டு டோசும் செலுத்திக்கொண்டுள்ளார். ஆனால் அதிபர் புடினை சந்தித்தவர்களில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருந்ததாக தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அவர் சுயமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார் என்று தெரியாது.
ஆனால் அரசு அலுவலக பணிகளில் எப்போதும் போல ஈடுபடுவார் என்றார். இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் புடினுக்கு நெகடிவ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தி
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்திய
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
