நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் 225,521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய 70,260 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 119,346 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
5,116 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும்1,366 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேவேளை17,311 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 29 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
11,936 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 157 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி