சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் அரசு பொருட்காட்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா தாக்கம் முடிவுற்ற பின்னர் சாதகமான சூழ்நிலை அமையபெற்றவுடன் அரசு விதிகளுக்கு ஏற்ப அரசு பொருட்காட்சிகள் சிறப்பான முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில
கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
