அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் 75 ஆவது ஆண்டு பூர்த்தி தின நிகழ்வுகள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை முன்னேற்ற பாதையில் இட்டு செல்வதற்கு புதிய வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவுள்ளது. 2020 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி பாரிய பின்னடைவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி ஏற்பட்டதற்கான காரணிகள் தொடர்பில் ஆராய்ந்ததில் பல்வேறு புதிய விடயங்கள் தோன்றியுள்ளன.
தற்போதைய அரசியல் முறை, தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினை மக்கள் நிராகரித்துள்ளனர்.
நாடு தொடர்பில் சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களையே பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
