தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 53 வாகனங்களும் காவற்துறையினரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 66,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க
