ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.
இன்று மாலை கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் அணிகளும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.
இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
இந்தியாவில
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
