இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். 40 வயதே ஆன இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று ஒஷிவாரா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாரடைப்பு அவருக்கு மரணத்துக்கு வழிவகுத்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நடிகரின் உள் உறுப்பு மாதிரிகள் மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில உறுப்பு மாதிரிகள் மருத்துவ கல்லூரியின் நோயியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண