வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 175வது விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
அவரது பெருமையைப் போற்றும் விதமாக மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல் இன்றி நடத்த முடியாது. தமிழர் திராவிடம் என்ற வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்திய மொழிப் போராளி அயோத்திதாசர் பண்டிதர் என்று கூறினார். மேலும், வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாகவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் விருது வழங்கப்படும் என்றும் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர
