மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை நேற்று வியாழக்கிழமை (02) மீட்டுள்ளதாகவும் இதனை வெடிக்க வைத்து செயலிழப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த வயல்பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று மாலை இந்த கைக்குண்டுகளை மீட்கப்பட்டதுடன் இதனை வெடிக்க வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
