கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து முதற்கட்டமாக கல்லூரிகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. அடுத்த கட்டமாக பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்து வந்தது. அதன்படி கடந்த 23ம் தேதி 9ம் வகுப்பு முதல் இரண்டாம் நிலை கல்லூரிகள் வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் செப்டம்பர் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று
இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் பள்ளிக்கல்வித்துறை
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர
