இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று உரையாற்றினார்.
அப்போது ‘‘நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலமே இந்தியா பல உச்சங்களை அடைய முடியும்’’ என்றார்.
நாடு முழுவதும்
கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ்
